/* */

கேதார்நாத்தில் குப்பைகள் குறித்து பிரதமர் கவலை

PM on waste dumps in Kedarnath கேதார்நாத்தில் அசுத்தங்கள் குவிந்து கிடப்பது குறித்து மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

HIGHLIGHTS

கேதார்நாத்தில் குப்பைகள் குறித்து பிரதமர் கவலை
X

PM on waste dumps in Kedarnath கேதார்நாத்தில் அசுத்தங்கள் குவிந்து கிடப்பது குறித்து மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். 

PM on waste dumps in Kedarnath பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை 'சார் தாம் யாத்ரா'வின் மத்தியில் உத்தரகாண்ட் கேதார்நாத்தில் கழிவுகள் கிடப்பது குறித்து கவலை தெரிவித்தார். 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மாதாந்திர வானொலி உரையின் போது பேசிய அவர், தற்போது, ​​உத்தரகாண்ட் மாநிலத்தின் 'சார்-தாம்' புனிதப் பயணம் நம் நாட்டில் நடந்து வருகிறது. 'சார்-தாம்' மற்றும் குறிப்பாக கேதார்நாத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து செல்கின்றனர். 'சார்-தாம் யாத்ரா'வின் இனிமையான அனுபவங்களை மக்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். Maan Ki Baat

PM on waste dumps in Kedarnath ஆனால், கேதார்நாத்தில் சில பயணிகளால் அசுத்தம் பரப்பப்படுவதால் பக்தர்களும் மிகவும் சோகமாக இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். சமூக வலைதளங்களிலும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நாம் புனித யாத்திரை சென்றால் அங்கு அசுத்தங்கள் குவிந்தால் அது சரியல்ல என்று பிரதமர் கூறினார்.

Updated On: 29 May 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!