/* */

புதிய குடியரசு தலைவராக பதவியேற்கவுள்ள முர்முவுக்கு பிரதமர் வாழ்த்து

குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

புதிய குடியரசு தலைவராக பதவியேற்கவுள்ள முர்முவுக்கு பிரதமர் வாழ்த்து
X

திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், முர்மு நமது குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கையின் கதிராக உருவெடுத்துள்ளார் என்று ட்வீட் செய்துள்ளார்.


குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து இந்தியா வரலாற்றை எழுதியுள்ளதாக கூறினார்

நாட்டின் புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On: 21 July 2022 3:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...