/* */

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்? கொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு ஆலோசனை

கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து முகக்கவசம் அணிவதை கட்டாயமக்குவது பற்றி மகாராஷ்டிரா அரசு பரிசீலித்து வருகிறது.

HIGHLIGHTS

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்? கொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு ஆலோசனை
X

இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும் ஒரு சில மாநிலங்களில் அவ்வப்போது, இதன் தாக்கம் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் சில இடங்களில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், கொரோனா பெருந்தொற்றின் தாக்கம், வழக்கத்துக்கு மாறாக, சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிரது. நேற்று முன் தினம் அங்கு 1081 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி 24 க்கு பிறகு அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், மகாராஷ்டிராவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்றார்.

Updated On: 3 Jun 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்