/* */

ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு  டெல்லியில் இன்று நடைபெறுகிறது
X

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு, டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமை வகிக்கிறார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாட்டில், நீதித்துறை சீர்திருத்தங்கள், நீதிபதிகள் நியமனம், நாட்டின் முக்கிய நீதிமன்றங்களை முன்னுரிமை அடிப்படையில் இணையம் வழியாக இணைப்பது, நீதிமன்றங்களுக்கு தேவையான மனித வளம், பணியாளர் கொள்கை உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன.

Updated On: 29 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்