/* */

சர்வதேச விமான இயக்கத்துக்கு நவ.30 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாவிலிருந்து சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சர்வதேச விமான இயக்கத்துக்கு நவ.30 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
X

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாதிரி படம் 

இந்தியாவில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் சர்வதேச விமான இயக்கத்துக்கான தடை நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனாலும், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூடான் மற்றும் பிரான்ஸ் உட்பட 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் கூடிய சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடை சரக்கு விமாங்களுக்கு பொருந்தாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Oct 2021 1:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?