/* */

சரக்கு ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு

சென்னை கவுஹாத்தி இடையே சரக்கு ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

சரக்கு ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு
X

மாதிரி படம் 

சென்னை ராயபுரம் -அசாம் மாநிலம் கவுஹாத்தி இடையே இயக்கப்படும் சரக்கு ரயிலை, ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களிடம் சரக்கு போக்குவரத்துக்கு சரக்கு ரயில்களை பயன்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது. பிரபல கார் நிறுவனங்கள், விவசாய கருவிகள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை சரக்கு ரயில்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, சென்னையிலிருந்து கவுஹாத்திக்கு எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலை, ஆறு ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், தெற்கு ரயில்வே தலைமை அலுவலக சரக்கு போக்குவரத்து தலைமை வணிக பிரிவில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Updated On: 11 Oct 2021 2:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  7. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  8. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  9. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு