/* */

தாக்குதல் நடத்திய இடத்திற்கு அமித்ஷா செல்கிறார்

தாக்குதல் நடத்திய இடத்திற்கு  அமித்ஷா செல்கிறார்
X

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூர் எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்திய இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பார்வையிடுகிறார்.மருத்துவமனையில் காயமடைந்த ஜவான்களையும் ஷா சந்திப்பார்.சத்தீஸ்கரின் பிஜாப்பூர் நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூரில் நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் என்று பிஜாப்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் கமால் லோசன் காஷ்யப் தெரிவித்தார்.




இந்நிலையில் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்திய இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று பார்வையிடுகிறார். பின்னர், காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்களை அவர் சந்திக்க உள்ளார்.

Updated On: 5 April 2021 11:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...