/* */

தற்போது உடல்நிலை எப்படி உள்ளது? நடிகர் ரஜினி வெளியிட்ட தகவல்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர், தற்போது குணமடைந்து வருவதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தற்போது உடல்நிலை எப்படி உள்ளது? நடிகர் ரஜினி வெளியிட்ட தகவல்
X

ரஜினிகாந்த்

இது தொடர்பாக சமூகவலைதளப் பதிவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி தற்போது குணமடைந்து வருகிறேன். புனித் ராஜ்குமார் இறந்த செய்தி எனக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் தெரிந்தது. என் கண் முன்னாள் வளர்ந்த குழந்தை அவர். பெயர் புகழ் என கன்னட சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்.

திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 28ம் தேதி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள், கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், தனது மகள் சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் செயலியின் மூலம், புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Nov 2021 10:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது