/* */

இலகுவாய் வாக்களிக்க 14ஆயிரம் சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு

தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 14,215 சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்க உள்ளது.

HIGHLIGHTS

இலகுவாய் வாக்களிக்க    14ஆயிரம்  சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு
X

2021 சட்டசபைக்காக தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து தினசரி செல்லும் 2,225 பஸ்களுடன் கூடுதலாக 3,090 பஸ்களும் பிற பகுதி பஸ்களும் சேர்த்து 14 ஆயிரத்து 215 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதே போல், கோவை, திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

தேர்தல் முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்ப ஏப்ரல் 6 முதல் 7ம் தேதி வரையில் தினசரி இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் 2,115 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும். மேலும், சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோவை, சேலம், திருண்ணாமலை, வேலுார் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் என மொத்தம் 1,738 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On: 25 March 2021 5:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?