/* */

கட்டாய முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டில் தளர்வு

கட்டாய முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டில்  தளர்வு
X

இஸ்ரேலில் கட்டாய முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டில் நேற்று தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் 9.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 53 வீதத்தினர் இரு முறை தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்ட நிலையில் அங்கு நோய்த்தொற்று சம்பவங்களில் வேகமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு முன் அமுல்படுத்தப்பட்ட வெளிப்புறப் பிரதேசங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் பொது வெளியில் தொடர்ந்து முகக்கவசம் அவசியம் என்றும் மக்கள் முகக்கவசத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிறுவர் பள்ளிக்கூடங்கள் மற்றும் உயர் கல்லூரிகள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் வீடுகளில் இருந்த அல்லது அவ்வப்போது கல்வி நிலையங்கள் சென்ற மாணவர்கள் பொருந்தொற்றுக்கு முன்னரான அட்டவணைக்கு நேற்று பள்ளிக்கூடம் திரும்பினர்.

Updated On: 19 April 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு