/* */

வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

சத்துவாச்சாரி, தொரப்பாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், 15.03.22 அன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

HIGHLIGHTS

வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை  மின் நிறுத்தம்
X

மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கையில், வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடி துணை மின் நிலையங்களில் மின் சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வருகிற 15-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சத்துவாச்சாரி பேஸ் 1 முதல் 5 வரை, வள்ளலார், ரங்காபுரம் அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை காகிதப்பட்டறை, கலெக்டர் ஆபீஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் தொரப்பாடி, சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், ஜெயில் குடியிருப்பு, டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம் விருப்பாச்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 14 March 2022 1:36 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!