/* */

பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்-துரைமுருகன்

பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்-துரைமுருகன்
X

பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட காங்கேயநல்லூர், விருதம்பட்டு ஆகிய பகுதிகளில் தி.மு.க சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தது குறித்து கேட்டதற்கு, பட்டாசு தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெரியவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதற்கு மாற்று தொழிலை ஏற்படுத்த வேண்டுமே தவிர ஒவ்வொரு வருடமும் இது போன்ற உயிரிழப்பு ஏற்படுவது மிகப்பெரிய கொடுமை. ஆகவே பட்டாசு விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.

Updated On: 14 Feb 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...