/* */

காட்பாடியில் கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

காட்பாடியை அடுத்த பனமடங்கி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ப்ரீத் ஜெயக்குமார் கொரோனா தொற்றுக்கு பலியானார்

HIGHLIGHTS

காட்பாடியில் கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
X

காட்பாடியை சேர்ந்தவர் ப்ரீத் ஜெயக்குமார் (வயது 55). இவர் காட்பாடியை அடுத்த பனமடங்கி காவல் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

ப்ரீத் ஜெயக்குமார் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மேரி பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

Updated On: 6 Jun 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?