/* */

மணக்காேலத்தில் ரத்த தானம்: மருத்துவ தம்பதிகள் விழிப்புணர்வு

திருமணம் முடிந்தவுடன் மாலையுடன் ரத்த தானம் செய்ய வந்த புதுமண தம்பதி.

HIGHLIGHTS

மணக்காேலத்தில் ரத்த தானம்: மருத்துவ தம்பதிகள் விழிப்புணர்வு
X

குடியாத்தத்தில் திருமணம் முடிந்தவுடன் மாலையுடன் ரத்த தானம் செய்ய வந்த புதுமண தம்பதி.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் செதுக்கரை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரேகா, என்பவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் தீபக்அவினாஷ் என்பவருக்கும் இன்று காலை சென்னையில் உள்ள குன்றத்தூர் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் நேராக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு திருமண மாலையுடன் மணக்கோலத்தில் வந்த மருத்துவ தம்பதிகள் ரேகா மற்றும் தீபக்அவினாஷ் ரத்ததானம் செய்தனர்.

இது குறித்து மணப்பெண் மருத்துவர் ரேகா கூறுகையில், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுக்காகவே நாங்கள் மணக்கோலத்தில் ரத்த தானம் செய்வதாகவும் திருமணம் முடிந்து விட்டால் பெண்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என்ற மூட நம்பிக்கை உள்ளது அதை போக்குவதற்காகவே தாங்கள் ரத்த தானம் செய்ததாகவும் இனி ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளுக்கு ரத்த தானம் செய்வோம் எனவும் செய்தியாளர்களிடம் மணப்பெண் டாக்டர் ரேகா தெரிவித்தார்.

Updated On: 11 Sep 2021 3:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?