/* */

பள்ளிகொண்டா பகுதியில் மணல் திருட்டை தடுக்க ராட்சத பள்ளம்

பள்ளிகொண்டா பகுதியில் மணல் கடத்தும் முக்கிய பாதைகளின் நடுவே சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வழியை மூடியுள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளிகொண்டா பகுதியில் மணல் திருட்டை தடுக்க ராட்சத பள்ளம்
X

மணல் கடத்தலை தடுக்க சாலையில் தோண்டப்படும் பள்ளம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளான இறைவன்காடு, கந்தனேரி, வெட்டுவானம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலாற்றுப் படுகையிலிருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பாலாற்றில் கரைபுரண்டுவெள்ளம் ஓடியது. தற்போது வெள்ளம் குறைந்து விட்டதால் கரையோரங்களில் மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பள்ளிகொண்டா காவல்துறையினர், மணல் கடத்தும் முக்கிய பாதைகளின் நடுவே சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வழியை மூடியுள்ளனர்.

இது குறித்து காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி கூறுகையில் தற்போது பாலாற்றில் வெள்ளம் குறைந்துவிட்டதால் மணல் கொள்ளையர்கள் முக்கிய பாதைகள் வழியாக மணல் கடத்துவதை தடுக்க ஆங்காங்கே மணல் கடத்தும் பாதைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி இருப்பதாக தெரிவித்தார்.

Updated On: 12 March 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’