/* */

வேலூரில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

வேலூர் மாவட்டக் காவல்துறையினரால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

HIGHLIGHTS

வேலூரில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
X

வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை சார்பாக அணைக்கட்டில் உள்ள மூலைகேட் அரசு மேல்நிலைப்பள்ளி, இலவம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும், சின்ன அணைக்கட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பெண்கள் உதவி மைய தொடர்பு எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றசாட்டுகளை தெரிவிக்க 1098 தொடர்பு எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Updated On: 17 March 2022 1:11 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...