/* */

வேலூரில் அரசு பள்ளியில் படித்த 617 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 617 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்

HIGHLIGHTS

வேலூரில் அரசு பள்ளியில் படித்த 617 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்
X

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19ம்தேதி வெளியானது. இதற்கிடையே நீட்தேர்வு வரும் செப்டம்பர் 12 ம்தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது .

இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2020-202ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 617 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர் .

நீட் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு வேலூர் மாவட்ட சிஇஓ குணசேகரன் தலைமை யில் வேலூர் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Updated On: 23 July 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?