/* */

மழை பெய்தால் அரசு மருத்துவமனையை சூழும் வெள்ளம்

மழை பெய்யும்போது, உடுமலை அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்வதால், நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

HIGHLIGHTS

மழை பெய்தால் அரசு மருத்துவமனையை சூழும் வெள்ளம்
X

உடுமலை அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ள வெள்ளம். 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மழைநீர் வழிந்தோடி செல்ல உரிய கட்டமைப்பு இல்லாததால், மழையின் போது மருத்துவமனை வளாகம் முழுக்க மழைநீர் சூழ்ந்து கொள்கிறது.

இதனால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 2 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...