/* */

தக்காளி விலை மீண்டும் குறையுது

உடுமலை சந்தைக்கு, தக்காளி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்துள்ளது.

HIGHLIGHTS

தக்காளி விலை மீண்டும் குறையுது
X

பைல் படம்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் தக்காளியை, உடுமலை நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து, ஏல முறையில் விற்கின்றனர். வட கிழக்கு பருவ தீவிரமடைந்துள்ள நிலையில், தக்காளிச்செடிகள் மற்றும் காய்கள் பாதித்து, வரத்து பெருமளவு சரிந்தது.

இதனால், கடந்த மாதம், தக்காளி விலை உச்சத்தை தொட்டது. 14 கிலோ கொண்ட, ஒரு பெட்டி, ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏலம் போனது. தற்போது மழை குறைந்து, சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளதால், தக்காளி வரத்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. உடுமலை சந்தைக்கு சராசரியாக, 7 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படுகிறது.

தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது. நேற்று, கொடி தக்காளி, ஒரு பெட்டி, 450 ரூபாய் வரையிலும், செடி தக்காளி ஒரு பெட்டி, 300 முதல் 350 ரூபாய் வரை ஏலம் போனது.

Updated On: 8 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு