/* */

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை

திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ. பி., திட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

HIGHLIGHTS

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை
X

திருமூர்த்தி அணை தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது 

கடந்த ஆக., 3ம் தேதி, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஐந்து சுற்று வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் பாசன சபை தலைவர்கள், நீர்வளத்துறை பி. ஏ. பி.. தலைமை பொறியாளர் முத்துசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.

திட்டக்குழு தலைவர் கூறுகையில், 'திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு, 16ம் தேதியுடன் பாசன காலம் நிறைவடைகிறது. முதலாம் மண்டல பாசனத்துக்கு, வரும், 25ம் தேதி முதல் ஐந்து சுற்று தண்ணீர்,மொத்தம், 9,500 மில்லியன் கனஅடி வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது, " என்றார்.

Updated On: 13 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்