/* */

முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை
X

அமராவதி அணை.

உடுமலை சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக இருப்பது, அமராவதி அணை. அணையில் நிரம்பும் தண்ணீர் திறந்து விடப்படுவதன் மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, 55,000 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகிறது. தற்போது நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு பருவமழை தேவைக்கேற்ப பெய்ததால், அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Updated On: 4 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...