/* */

மழையால் பாதிக்கபட்ட வீடுகள்: முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

மழையால் பாதிக்கபட்ட வீடுகள்: முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு
X

 மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன் பார்வையிட்டார் 

உடுமலை ஒன்றியப் பகுதியில் சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. மழையால், பல இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கண்ணமநாயக்கனூர் ஊராட்சி, நேரு நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன், பார்வையிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்ற அவர், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மழையால் பாதிக்கப்பட்ட பலர், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பம்மாள், ஏற்பாட்டின் படி அங்குள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து, ஆறுதல் கூறினார். தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

Updated On: 5 Dec 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!