/* */

ஜமீன்கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஜமீன்கோட்டை ஊராட்சி சார்பாக ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

HIGHLIGHTS

ஜமீன்கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை
X

உடுமலை, ஜமீன்கோட்டை ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

உடுமலை, ஜமீன்கோட்டை ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்களுக்கு,ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகம் சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Updated On: 31 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!