/* */

மழை தீவிரம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு

உடுமலையில் தொடர் மழை பெய்து வருவதால், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மழை தீவிரம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பருவமழை பாதிப்புகளை சமாளிக்க, தாலுகா தோறும், பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, உடுமலை தாலுகா அலுவலகத்தில், 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 'பாதிப்பு குறித்து, 04252 223 857 என்ற எண்ணில் மக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...