/* */

மழைநீர் ஓடைகளின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரம்

உடுமலையில், மழைநீர் ஓடைகளின் குறுக்கே, பாலம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.

HIGHLIGHTS

மழைநீர் ஓடைகளின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரம்
X

உடுமலையில் பல இடங்களில் தரைப்பாலம் கட்டும் பணி நடக்கிறது.

மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சி–திண்டுக்கல் வரையிலான, நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், பொள்ளாச்சி–-மடத்துக்குளம் வரையிலான 50.07 கி. மீ., தொலைவுக்கு திட்டபணி துவங்கியுள்ளது. மழைநீர் ஓடைகளின் குறுக்கே, 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

Updated On: 22 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?