/* */

உடுமலை அருகே சட்டவிரோத சேவல் சண்டை: 3 பேர் கைது

உடுமலையில், சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

உடுமலை அருகே சட்டவிரோத சேவல் சண்டை: 3 பேர் கைது
X

கோப்பு படம்

சேவல் சண்டை என்ற சூதாட்டம் நடத்த, அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது எனினும், ஒருசில இடங்களில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் உள்ள கண்ணமநாயக்கனுார் சுடுகாடு பகுதியில் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு சேவல்கள் மற்றும் 200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 5 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...