/* */

கலை, இலக்கிய போட்டி: மாணவர்கள் அசத்தல்

கலை, இலக்கியப் போட்டிகளில் உடுமலை பள்ளி மாணவர்கள் அசத்துகின்றனர்.

HIGHLIGHTS

கலை, இலக்கிய போட்டி: மாணவர்கள் அசத்தல்
X

பைல் படம்.

உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 840 மாணவ, மாணவியர் உள்ளனர். அவர்களில் பலர், கலை இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

அதன்படி, 2021– -2022ம் ஆண்டுக்கான 'கலா உத்சவ்' ஓவியப் போட்டியில், உடுமலை கல்வி மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மாணவி பானுமதி, மூன்றாமிடம் வென்றார். கோவையில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், 13 வயது பிரிவில், 8ம் வகுப்பு மாணவன் வீரநரசிம்மன், இரண்டாமிடம் வென்றார். இவர்களுக்கான பாராட்டு விழா, பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

சாதித்த மாணவர்களை, பள்ளி உதவித் தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மாரிமுத்து, ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சலுகாமா, விஜயராகவன் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

Updated On: 15 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’