/* */

உடுமலைபேட்டை அரசு கல்லுாரியில் ஆண்டு விழா

உடுமலை அரசு கலைக்கல்லுாரி பொன்விழா நிகழ்ச்சி, சிறப்புற துவங்கியது.

HIGHLIGHTS

உடுமலைபேட்டை அரசு கல்லுாரியில் ஆண்டு விழா
X

உடுமலை அரசு கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் முன்னாள் அமைச்சர் சாதிக் அவர்களின் முயிற்சியால், அரசு கலைக்கல்லுாரி உருவானது. அவரையும், அவரது மகன் முஷ்டாக்பாஷா மற்றும் அவர்களது குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில் விழா நடந்தது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் மற்றும் கல்லுாரி முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Updated On: 27 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?