/* */

திருப்பூரில் குறையாத கொரோனா: 1823 பேருக்கு பாதிப்பு ; 12 பேர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் பலியாகி உள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் குறையாத கொரோனா: 1823 பேருக்கு பாதிப்பு ; 12 பேர் பலி
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகம் இன்னமும் குறைந்தபாடியில்லை. எனவே, மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அமைச்சர் சாமிநாதன் மற்றும் கலெக்டர் விஜய்கார்த்திகேயன் ஆகியோர் அறிவுரையின் பேரில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. மாநில சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று திருப்பூர் மாவட்டத்தில் 1823, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு 12,பேர் பலியாகி உள்ளனர்.
மாவட்டம் முழுவதும்56, ஆயிரத்து 354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39, ஆயிரத்து35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 16 , ஆயிரத்து 894 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 425, ஆகும்.

Updated On: 28 May 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...