/* */

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜகவினர் வீட்டின் முன் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா
X

திருப்பூரில் பாஜக சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் , மக்கள் தங்கள் வீட்டில் சிலை வைத்துக் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் இந்து முன்னணி, பாஜகவினர் வீட்டு முன் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.


Updated On: 10 Sep 2021 3:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?