/* */

திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைகிறது

திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு இன்றும் சற்று குறைந்துள்ளது, பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைகிறது
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 60 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை, 500 நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1373 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரே நாளில் 12 பேர் இறந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 60 ஆயிரத்து947 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 42 ஆயிரத்து 177 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 475 பேர் இறந்து உள்ளனர். 18 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1045 பேர் ஆக்சிஜன் படுக்கையிலும், 210 பேர் ஐசியு பிரிவிலும் சிகிச்சை பெற்று வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 May 2021 2:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’