/* */

லாரி- மோட்டார்பைக் மோதி விபத்து, 2 பேர் பலி

லாரி- மோட்டார்பைக் மோதி விபத்து, 2 பேர் பலி
X

திருப்பூரில் கான்கிரீட் கலவை கலக்கும் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள தாடிக்கார்முக்கு பகுதியில் மோட்டார்பைக்கில் வந்து கொண்டிருந்த வேலுச்சாமி மற்றும் கருணாநிதி ஆகியோர் சாலையை கடப்பதற்காக மோட்டார்பைக்கில் இருந்தபடி நின்று கொண்டிருந்த நிலையில் அவ்வழியே வந்த லாரி மோட்டார்பைக்கின் மீது மோதியதில் நிலைதடுமாறி வேலுச்சாமி மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் லாரியின் பின்பக்க சக்கரத்தில் விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .

இது குறித்து அறிந்ததும் அங்கு உடனடியாக வந்த போலீசார் இறந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 1
  • 2
Updated On: 8 March 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?