/* */

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
X

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பல்வேறு கட்டுபாடுகளுடன் ஊடரங்கு அமல்படுத்தி இருந்தாலும், திருப்பூரில் வெளியில் சுற்றி வருவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

இதனால் திருப்பூர் போலீஸார் மற்றும் சுகாதார துறை சார்பில் திருப்பூரில் பழைய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட முக்கிய ரோடு பகுதியில் தடுப்பு அமைத்து, இ–பாஸ் மற்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் முழு விவரங்களையும் சேகரித்த பிறகு, அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் வெளியில் தேவையில்லாமல் சுற்றும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என போலீஸார் கருதுகின்றனர்.

Updated On: 21 May 2021 2:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  3. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  6. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  7. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  8. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  9. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  10. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...