/* */

திருப்பூரில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

திருப்பூரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பூரில் புகையிலை பொருட்களை  விற்பனை செய்தவர் கைது
X

திருப்பூர் காந்திநகரை அடுத்த ஏபி நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையிலான போலீஸார், அங்கு சென்று சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், ஏராளமான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் வைத்திருந்த கடை உரிமையாளர் சந்தோஷ் நிஸான்,48, என்பவரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து 13 கிலோ 600 கிராம் புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 15 Dec 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!