/* */

திருப்பூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி

திருப்பூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலியானார்.

HIGHLIGHTS

திருப்பூரில் அரசு பஸ் மோதிய விபத்தில்  நீதிமன்ற ஊழியர் பலி
X

திருப்பூர் பூம்புகார் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். வினோத்தும், சக ஊழியர் தினேஷ் ஆகியோர் விஜயமங்கலத்தில் நடைபெற்ற நீதிமன்ற ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள பைக்கில் சென்றனர்.

திருப்பூர் வளர்மதி நொய்யல் பாலம் அருகே பைக் , நம்பியூர் சென்ற அரசு டவுன் பஸ்சும் மோதிய விபத்தில் வினோத் சம்பவ இடத்தில் பலியானார். காயமடைந்த தினேஷ் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். விபத்து குறித்து திருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 12 Feb 2022 12:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’