/* */

தனியார் மயத்தைக் கண்டித்து திருப்பூரில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் மின் வாரியம் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து திருப்பூரில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

தனியார் மயத்தைக் கண்டித்து திருப்பூரில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய பணியாளர்கள்

புதுச்சேரி மாநில அரசு மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மத்திய அரசு மின்சாரத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் பல்லடம்–உடுமலை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். தலைவர் அங்குராஜ், அமைப்பு செயலாளர் தங்கவேல், பொருளாளர் சிவராஜ்உள்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 2 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...