/* */

திருப்பூர் மாவட்டத்தில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

ஒன்பது சிறுவர்கள் உள்பட 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவ துவங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வீரப்பாண்டி எம்ஜிஆர் நகர், செல்லம் நகர், சாமுண்டிபுரம், அவிநாசி என. நாடார்புரம், அனுப்பர்பாளையம், சிட்கோ, அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 10 வயதுக்குட்பட்ட 9 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மேலும், திருப்பூரை சேர்ந்த 35 வயது பெண், 48 வயது ஆண் என 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெங்கு பாதிக்கப்பட்ட அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்