/* */

புதிய கட்டுப்பாடு:பல்லடத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

பல்லடம் முக்கிய பகுதியில் ஊரடங்கு சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

HIGHLIGHTS

புதிய கட்டுப்பாடு:பல்லடத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
X

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சில விதிமுறை தளர்வுகளுடன் கடந்த 10 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமுறை தளர்வால், பொது மக்கள் அதிகளவில் வெளியில் நடமாடினர்.

இன்று முதல் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பிறகு, விதிமுறை மீறப்படுகிறதா என ட்ரோன் கேமிரா மூலம் பல்லடம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல்லடம் பஸ் ஸ்டாண்டு, மங்கலம் ரோடு, கோவை, திருப்பூர் நெடுஞ்சாலைகளை ட்ரோன் கேமிரா மூலம் போலீஸார் கண்காணித்தனர்.

Updated On: 15 May 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு