/* */

விசைத்தறி உரிமையாளர் கடையடைப்பு

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கு, வியாபாரிகள், விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளித்துள்ளது.

HIGHLIGHTS

விசைத்தறி உரிமையாளர் கடையடைப்பு
X

பைல் படம்.

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கு, வியாபாரிகள், விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளித்துள்ளது. உண்ணாவிரத போராட்டத்துக்கு, சோமனூர் விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஒப்பந்த கூலி உயர்வை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோமனூர் ரகத்துக்கு, 19, இதர ரகத்துக்கு, 15 சதவீத கூலி உயர்வு வழங்குவது என, சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தீர்மானிக்கப்பட்டது. பல்லடம் உட்பட நான்கு சங்கங்கள் இதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றன.

சோமனூர் உள்ளிட்ட ஐந்து சங்கங்கள், கையெழுத்து வடிவில் கூலி உயர்வு ஒப்பந்தத்தை வழங்க வலியுறுத்தி, 48வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றன. பல்லடம் அடுத்த காரணம் பேட்டையில், விசைத்தறி உரிமையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...