Begin typing your search above and press return to search.
மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்
மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் அக்.,11 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மடத்துக்குளம், கணேஷ்புரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம் மற்றும் வேடப்பட்டி ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.