/* */

மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்

மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்
X

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் அக்.,11 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மடத்துக்குளம், கணேஷ்புரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம் மற்றும் வேடப்பட்டி ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Updated On: 8 Oct 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!