/* */

காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முதல்வர் நிவாரணத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், தமிழக முதல்வரின் பொது நிவாரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.

HIGHLIGHTS

காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள்  முதல்வர் நிவாரணத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை!
X

காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 2லட்சம்,  செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. தன்னார்வலர்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்க, தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்; தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில், மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வர் நிவாரண நிதிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்க தலைவர் என்எஸ்என். தனபால், செயலாளர் கங்கா எஸ் சக்திவேல், பொருளாளர் பாலாஜி ஜிஆர்.ரவிசந்திரன் ஆகியோர், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் இதை வழங்கினர்.

Updated On: 15 Jun 2021 3:16 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!