/* */

கால்நடை சந்தைகளில் ரூ. 20 லட்சம் விற்பனை

Cattle Market - காங்கயம் சார்ந்த பகுதிகளில் நடந்த கால்நடை சந்தைகளில், ரூ. 20 லட்சத்துக்கு, ஆடு, மாடுகள் விற்பனை நடந்தது.

HIGHLIGHTS

கால்நடை சந்தைகளில் ரூ. 20 லட்சம் விற்பனை
X

காங்கயம் பகுதி கால்நடை சந்தைகளில், ஆடு, மாடுகள் விற்பனை ரூ. 20 லட்சத்துக்கு நடந்தது.

Cattle Market - காங்கயம், நத்தக்காடையூர், பழையகோட்டை மாட்டுதாவணியில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிறு தோறும் நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 81 கால்நடைகள் வந்தன. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சத்து, 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 55 கால்நடைகள், 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 4:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?