/* */

தாராபுரத்தில் சுகாதாரத்தை வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, தாராபுரத்தில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், ஆறு கி.மீ., தூரம் சைக்கிள் பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் சுகாதாரத்தை வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி
X

தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளி, உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடத்தினர். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளி, உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பள்ளி தேசிய மாணவர் படையினர், 100 சைக்கிள்களில் பேரணி சென்றனர். இப்பேரணியில், கர்ணல் ஜெ.பி.எஸ்.சவுஹான் பங்கேற்று, வாழ்த்தி பேசினார். தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராசு, கொடியசைத்துப் பேரணியை துவக்கி வைத்தார்.

அகரம் பள்ளியில் தொடங்கிய பேரணி, மீனாட்சிபுரம் கொளிஞ்சிவடி ஐந்து சாலை சந்திப்பு, அண்ணாசிலை, பூக்கடை கார்னர் அமராவதி ரவுண்டானா வழியாக வந்து, புதிய பேருந்து நிலையம் முன்பு பதாகைகளை ஏந்தியவாறு வந்தனர். மாணவ மாணவியர் ஆறு கி.மீ., தூரம் சைக்கிள் பேரணி நடத்தினர். தொடர்ந்து, மாணவர் குழுவினர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடகம், யோகா, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

Updated On: 8 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...