/* */

நிரம்பும் உப்பாறு அணை: வெள்ள அபாய எச்சரிக்கை

உப்பாறு அணை நிரம்பி, தண்ணீர் வெளியேறும் வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நிரம்பும் உப்பாறு அணை: வெள்ள அபாய எச்சரிக்கை
X

உப்பாறு அணையின் தோற்றம். 

இதுகுறித்து தாராபுரம் வட்டம், உப்பாறு அணை உதவி பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் வட்டம், உப்பாறு அணையின் முழு கொள்ளளவான 24 அடியில் இன்று, முற்பகல், 6 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 21.30 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில், தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, அணை வேகமாக நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வேகமாக நீர் நிரம்பும் தருணத்தில், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படலாம். எனவே, உப்பாறு ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Updated On: 26 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...