/* */

தாராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்

தாராபுரத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் கொரோனா  தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

தாராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த், மோகன் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மத்திய பேருந்து நிலையம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 12 Sep 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...