/* */

திருப்பூர் 1561 பேர் பாதிப்பு; 3 பேர் பலி

திருப்பூர்மாவட்டம் முழுவதும் இன்று 1561 பாதிக்கப்பட்டுள்ளனர் 3 பேர் இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூர் 1561 பேர் பாதிப்பு; 3 பேர் பலி
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது . கடந்த சில நாட்களாக இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.

இன்று சுகாதாரத்துறை அறிவித்த பட்டியலில் மாவட்டம் முழுவதும் 1561 பாதிக்கப்பட்டுள்ளனர் 3 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 39ஆயிரத்து 39பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31ஆயிரத்து 662பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்

Updated On: 18 May 2021 4:14 PM GMT

Related News