/* */

நடுவச்சேரியில் சாலை வசதி கேட்டு கிராமக்கள் உண்ணாவிரதம்

திருப்பூர் மாவட்டம்,நடுவச்சேரியில் சாலை வசதி கேட்டு மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நடுவச்சேரியில் சாலை வசதி கேட்டு கிராமக்கள் உண்ணாவிரதம்
X

அவிநாசி நடுவச்சேரியில் சாலை வசதி கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருப்பூர் மாவட்டம், நடுவச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட தளஞ்சிப்பாளையத்தில் இருந்து, மாரப்பம்பாளையம் வரையுள்ள சாலை, படுமோசமான நிலையில் குண்டும், குழியுமாக, சேறு நிறைந்து காணப்படுகிறது.

இந்த சாலையை புதுப்பிக்க வலியுறுத்தி, களஞ்சியம் விவசாயிகள் சங்கத்தின் நவீன்பிரபு தலைமையில் சிலர் நேற்று உண்ணாவிரதம் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இப்பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Updated On: 19 Dec 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா