/* */

நாளை மெகா மருத்துவ முகாம்: அவினாசி மக்களுக்கு அழைப்பு

அவினாசி அருகேயுள்ள சேவூரில் நாளை (29ம் தேதி), அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாளை மெகா மருத்துவ முகாம்: அவினாசி மக்களுக்கு அழைப்பு
X

பைல் படம்.

அவினாசி அருகேயுள்ள சேவூரில், நாளை (29ம் தேதி), அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. அவினாசி வட்டார அளவில், அவினாசி அருகேயுள்ள சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தில், இலவச சிறப்பு மருத்துவ முகாம், நடத்தப்பட உள்ளது. காலை, 9:00 மணிக்கு துவங்கி மாலை, 4:00 மணிவரை முகாம் நடத்தப்பட உள்ளது.

இதில், பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், சித்த மருத்துவ சிகிச்சை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை என அனைத்து வகை மருத்துவ பரிசோதனைகளும் மேற்கெள்ளப்பட்டு, மருத்துவர்களால் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. 'சேவூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என அவினாசி வட்டார சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 28 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்