/* */

அவிநாசியில் சிறு விவசாயி சான்று: 30 ம் தேதி சிறப்பு முகாம்

சிறு விவசாயி சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் செப்.,30 ம் தேதி நடைபெற உள்ளதாக அவிநாசி தோட்டக்கலை துறை சார்பில் அறிவிப்பு.

HIGHLIGHTS

அவிநாசியில் சிறு விவசாயி சான்று: 30 ம் தேதி சிறப்பு முகாம்
X

பைல் படம்.

அவிநாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்து உள்ளதாவது: வாழை, மஞ்சள், மரவள்ளி அனைத்து வகை காய்கறி பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு செப்.,30 ம் தேதி தாண்டுகாரன்பாளையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விஏஓ., அலுவலகத்தில் காலை 10 மணிக்கு முகாம் துவங்குகிறது. சொட்டு நீர் பாசனத்தில் பயன்பெற விரும்புவோர் சிறு குறு விவசாயியாக இருந்தால் இ–சேவை மையத்தில் பதிவு செய்து, ஒப்புகை சீட்டுடன் சிட்டா,அடங்கல், பத்திர நகல், ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வில்லங்க சான்று, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 7667690259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 29 Sep 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  4. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  6. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  7. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  9. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை