/* */

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் மரக்கன்று நடவு

கோபியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் மரக்கன்று நடப்பட்டது.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் மரக்கன்று நடவு
X

கோபியில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாட்டம் அவிநாசியை மையமாக கொண்டு, களஞ்சியம் விவசாயிகள் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி, புலவர் கருக்கம்பாளையம் குளத்தில், மரக்கன்று நடும் விழா மற்றும் பனை விதை நடவு நிகழ்ச்சி நடக்கிறது.

இந்தநிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, செங்கோட்டையன் வீட்டில் ஒரு மரக்கன்று நடப்பட்டது. இந்த மரக்கன்றை, எம்.எல்.ஏ. செங்கோட்டையன் மற்றும் களஞ்சியம் விவசாயிகள் சங்கத்தினர் நடவு செய்தனர்.

Updated On: 30 July 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!